கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை வாழ்த்திய கவிஞர் வைரமுத்து

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.

அன்று மகாகவி பாரதியார் சொன்னதை இன்று செந்தில் தொண்டமான் நடைமுறைப்படுத்தி வருகிறார்” என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கவிஞர் வைரமுத்து, தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து பாட்டெடுத்து வாழ்த்துவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!