வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற ஷிரந்திக்கு நேர்ந்த நிலை!

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவிற்கு களனி பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளப் பேரிடர்களை பார்வையிடச் சென்ற போதே மக்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனி பிலப்பிட்டிய பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு வெள்ளை வானில் வந்த அவர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!