மகிந்த ராஜபக்சவின் பெயர் கொண்ட பாலஸ்தீன வீதி

பாலஸ்தீன நாட்டின் உள்ள வீதி ஒன்றிற்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களை கொன்று குவித்திருந்தார் என்ற கருத்துக்கள் இலங்கையின் ஒரு சில தரப்புக்களால் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அப்படியான ஒருவரின் பெயரை எதற்காக ஒரு விடுதலைப் போராட்ட மண்ணின் வீதிக்கு சூட்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்திருக்க கூடும்.

இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடுகளை உற்று நோக்கினால் அது ஈழத்தமிழர் – இலங்கை அரசுக்கிடையிலான போர் நகர்வுகளை எடுத்துரைப்பதாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!