இந்திய பிரபல நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என பிரபல ஜோதிடர் கூறியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பஸ்டாராக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில பிரபலங்களுடன் சர்ச்சையில் சிக்கினாலும் தற்போது குடும்பம், குழந்தை என சந்தோசமானதொரு வாழ்க்கை வாழ்ந்து நயன் வாழ்ந்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் பிரபல ஜோதிடர் வேணு சுவாமி, விக்னேஷ் சிவன்- நயன்தாரா பிரிவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இந்த சர்ச்சையை அதிகமாக வைரலாகி வருகின்றது.