“இரவில் ஜனாதிபதியை சந்திக்கிறார்” பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரவில் சந்திப்பதாக மக்களவை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர், “இராஜங்க அமைச்சர் டயனா கமகேவின் வீட்டிற்கு இரவில் செல்லும் சரத் பொன்சேகா, அப்போது அங்கிருக்கும் ஜனாதிபதியை சந்தித்து பேசி வருகிறார்.

டயனா கமகேவின் கணவரான சரத் பொன்சோகோ ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்க வேண்டும். அல்லது ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து இரண்டு கட்சிகளுடன் தொடர்பு பேணுவது மிகவும் இழிவான செயல்” என விமர்சித்துள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!