வடமராட்சியில் மாவீரர் நினைவாலயம்!

தமிழர் தாயகம் எங்கும் தம் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முகமாக வடமராட்சி மாலைசந்தைப் பிள்ளையார் கோயில் அருகில் மாவீரர் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நினைவாலயத்தை  இம்மாதம் 27ம் திகதிவரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு... - Namthesam Tamil News November 26, 2023 - 4:12 pm
[…] ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை […]
Add Comment