தேரருக்குள் பூத்த காதல்..

14 வயதான சிறுமியுடன் 16 வயது பிக்கு ஒருவர் காதல்வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில்அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!