ஆன்லைன் வழியே சட்டம் படிக்க ஆயுள் கைதிகளுக்கு அனுமதி

இந்திய மாநிலம் கேரளாவில் ஆயுள் தண்டனை கைதிகள் சட்டம் படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சட்டம் பயில நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், ‘ ஒரு கைதிக்கு அடிப்படை மனித உரிமைகளை பெறவும், கண்ணியமாக சிறையில் வாழவும் உரிமை உண்டு.
இந்த கல்வி அவர்களை நேர்வழிப்படுத்தும், விடுதலையானால் வாழ்க்கையை தொடங்கவும் உதவும் ‘ என தெரிவித்துள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகள் ஆன்லைன் வழியாக கல்வி கற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!

1 comment

இசை நிகழ்ச்சியில் நேர்ந்த அசம்பாவிதம்! 4 பேர் உயிரிழப்பு - Namthesam Tamil News November 26, 2023 - 8:52 am
[…] இந்திய மாநிலம் கேரளாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நான்கு […]
Add Comment