மன்னர் உடல் நிலை! முதல் முறையாக பேசிய ராணியார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் உடல்நிலை குறித்து முதன் முறையாக ராணியார் கமிலா வெளிப்படையாக பேசியுள்ளார்.

தெற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமிலா மன்னர் உடல்நிலை குறித்து பேசினார்.

அப்போது, பொதுமக்கள் மன்னர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் ஆதரவுக்கு சார்லஸ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்க சொன்னார். தற்போது இருக்கும் சூழலில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

மன்னருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானபின்பு, அவருக்கு ஏராளமான கடிதங்கள், குறுந்தகவல்கள் வருகின்றன. அது மன்னருக்கு ஆறுதலாக உள்ளதாக பெருமிதம் கொண்டார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!