யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று(11) ஆரம்பமாகியுள்ளது.

அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பூசகரால் வேல் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் யாத்திரையை சிறப்பாக ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, நேற்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!