பஞ்சாப் விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்! 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர்

இந்திய மாநிலம் பஞ்சாப்பின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஷீத்தல் சிங் தன் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மருந்து வாங்க சென்றுள்ளார்.
மருந்து வாங்கிய பின்னர், அருகிலிருந்த கடையில் ஒரு லாட்டரி சீட்டையும் வாங்கியுள்ளார்.
4 மணி நேரத்திற்கு பின்பு லாட்டரி சீட்டு கடையின் உரிமையாளரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.
அதில் ஷீத்தல் சிங் சுமார் 2.5 கோடி ரூபாயை வென்றதாக கூறியுள்ளார். இதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஷீத்தல் சிங் இச்செய்தியை குடுப்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகவும், அவர்களுடன் கலந்து பேசி பணத்தை செலவு செய்ய திட்டங்கள் போடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறும் 4 மணி நேரத்தில் சாதாரண விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆனது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!