அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றி வெளியாகிய தகவல்

இலங்கையில் பெறுமதி சேர் வரியை முறையாகப்பெற்றால் மட்டுமே, வரிக் குறைப்பைப்பரிசீலிக்க முடியும் என்று நிதிஇராஜாங்கஅமைச்சர் செஹான் சேமசிங்கதெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றின் நேர்காணலின் போதுஅவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வருமானத்தின் மூலம் அரசஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்டகொடுப்பனவுகளைமுறையாக வழங்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டில் பணவீக்கம் 70 வீதம் ஆகஇருந்தது. வற் வரி அதிகரிப்புடன், பணவீக்கம் 2 வீதம் ஆகஇருக்கும் எனஎதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விமர்சனங்களும் விளக்கங்களும்சரியல்ல என்பது இரண்டாவது விடயம். வற் வரி 15 வீதம் முதல் 18 வீதம் வரைஅதாவது 3 வீதம் மட்டுமே அதிகரிக்கும்எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!