இந்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்..

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த இந்திய பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடியே 80 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை பறிமுதல் செய்ய சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் அபராதத் தொகையை செலுத்தியதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!