சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,352 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வருடம் அதிக சுற்றுலாபயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!