15 வயது சிறுமியுடன் படுக்கையில் கணவர்..

பிரேசிலில் பெண்ணொருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்து, பின் கழிவறையில் கரைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரேசில் நாட்டில் 34 வயது பெண்ணொருவர் சாவ் பாலோவில் பொலிசாரால் கைது செய்யப்பப்பட்டார்.

அதற்கான காரணம் தான் அதிர வைத்துள்ளது. தமாக முன்வந்து சரணடைந்த அப்பெண், என்று பதற்றமின்றி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் 39 வயது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை சரியாக இல்லை என்று கூறப்படுகிறது.

அப்பெண்ணின் கணவர் தனது மருமகள் (Niece) முறையான 15 வயது சிறுமியுடன் படுக்கையில் ஒன்றாக இருந்ததை அறிந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்து கணவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணியுள்ளார். கணவரை தன்னுடன் உறங்க வருமாறு அழைத்துள்ளார்.

கணவர் படுக்கைக்கு வந்ததும் அவரது கைஇ கால்களை கட்டிலில் கட்டிவிட்டு, ஒரு Razor-ஐ எடுத்து அவரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார்.

அதன் பின்னர் அதனை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். ஆனால், மீண்டும் அதனை இணைக்க சாத்தியம் உள்ளது என்பதை அறிந்ததும் உடனடியாக கழிவறையில் குடரளா செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, பொலிஸார் அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பிரேசிலில் 14 வயதுடைய சிறுமியுடன் சம்மதத்தின் பேரில் உறவு கொள்ளலாம் என்பதால், அதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!