75 வயதில் பிலிப்பைன்ஸில் பதங்கங்கள் குவித்த தாயகப் பெண்!!

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் தாயகத்தில் இருந்து கலந்து கொண்ட பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
முள்ளியவளை- முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி என்பவர் பிலிப்பைன்ஸில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றார். இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், 1500m ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 5000m விரைவு நடை ப் போட்டியில் தங்கப் பதக்கம்,
800m  ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கம் ஆகியவற்றை பெற்றதுடன், 5000m ஓட்டப் போட்டியில் நான்காம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!