கடும் பனிமூட்டம் – வட இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

வட மாநிலங்களில் ரயில் மற்றும் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய செய்தி ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது

எதிர்வரும் 28ம் தேதி வரை 6 மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

டெல்லியில் காற்றின் தரம் மோசமாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!