பதவி விலகினார் கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக செயல்பட்டு வந்த சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவருக்கு தனிப்பட்ட செயலாளராகவும் சுகீஸ்வர பண்டார செயல்பட்டு வந்தார். அதன்பின், பிரத்தியேக செயலாளராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், திடீரென்று அவர் பதவி விலகியுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!