முல்லையில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

நாட்டில் (இலங்கையில்) பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட தகவல் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தனது அறிக்கையில்,
நீர் வரத்தின் அடிப்படையில் தண்ணீர்முறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6 அடியில் இருந்து 9அடி வரை திறக்கப்பட்டுள்ளன.

எனவே இதனை கருத்தில்கொண்டு தண்ணீர்முறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை குறிப்பாக விவசாயிகளை அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2 comments

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை... - Namthesam Tamil News December 2, 2023 - 11:23 am
[…] மண்டலமாகவும், டிசம்பர் 03, 2023 இல் சூறாவளி புயலாகவும் உருவாகும். இந்த அமைப்பு […]
வலுவடையும் தாழமுக்கம்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - Namthesam Tamil News December 2, 2023 - 6:57 pm
[…] மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் […]
Add Comment