ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து ..

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் விமானத்தின் உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு கடலோர பாதுகாப்பு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 379 பயணிகள் பயணம் செய்துள்ளதுடன் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஹனேடா விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!