தெவனகல – கரஹம்பிட்டிஹல வயோதிப பிக்கு ஒருவர் 16 வயதான இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த இளம் பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், சட்ட வைத்திய அறிக்கை கிடைக்கும் வரை சந்தேக நபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.