முட்டை இறக்குமதிக்கு தடை! வெளியான அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50  லட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளது. எனவே, முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

சதொச கடைகளுக்கு நாளாந்தம் சுமார் 5 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!