தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்..

ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின், விடுதலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஒரு மனித நேய சிவில் செயற்பாட்டு அமைப்பு என்ற வகையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினராகிய நாம், எமது சக மனித நேயப் பற்றாளர்களான மக்கள் நலன் சார்ந்த அனைத்துத் தரப்பினர்களினதும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!