வட பகுதியில் பேருந்து நிலைய வளாகத்தில் 28 வர்த்தக நிலையங்கள் அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று இடபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் முன்னால் வட மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.