அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம்!

நாட்டில் சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளார்.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்இ சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!