நீரில் மிதக்கும் கொழும்பு!

நாட்டில் பெய்துவரும் தொடர் கன மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக ஆமர் வீதி, தும்முல்ல சந்தி, ஹைய்வெவல் வீதியில் கிருலப்பனை ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!