கொழும்புவில் நாளை முதல் 15 நாட்களுக்கு மூடல்!

இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரபல கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூடப்படுகிறது.

இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பொதுக்கண்காட்சிக்ள் கோளரங்கத்தில் காணப்பட்டு வந்தது.

ஆனால், கோளரங்கத்தின் புரொஜெக்டர்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பணிகள் முடியும் வரை மூடப்படும்.

அதன்படி, நாளை(பிப்ரவரி 27) முதல் மார்ச் 12ம் தேதி வரை என மொத்தம் 15 நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!