தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்!!

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
337,591 மாணவர்கள் இப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
இலங்கை முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

உயர்தர பரீட்சை மீள் மதிப்பீடு - பெறுபேறுகள் வெளியீடு - Namthesam Tamil News November 24, 2023 - 7:33 pm
[…] உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை […]
Add Comment