உலகம்

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்குத் தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவு! – சுமந்திரன் எம்.பி. அறிக்கை.

“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதிவானாகவும் இருந்த ரி.சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும்…

Read more

ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் நடந்துவரும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (புதன்கிழமை) இஸ்ரேல் செல்கிறார். இதனால், இஸ்ரேல் திட்டமிட்டுள்ள…

Read more

ஹமாஸ் உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டார் – இஸ்ரேல் ராணுவ தகவல்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் காசா மீது ஏவுகணை வீசி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும்…

Read more

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா இந்திய இராஜதந்திர முறுகல் நிலை…

Read more

காஸாவிற்கு குடிநீர் விநியோகம்!

காஸா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தீபாவளியை முன்னிட்டு திருச்சி – சிங்கப்பூர் இடையே ஸ்கூட் சேவை விமான முன்பதிவு.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Scoot Airlines), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான…

Read more

சட்டவிரோத பிரான்ஸ் பயணத்தால் இடைநடுவில் உயிரிழந்த தமிழர்..!

பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி…

Read more

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு – ஜோ பைடன்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு…

Read more

“பணயக்கைதிகளை விடுவித்தால்தான் காசாவுக்கு மின்சாரமும் தண்ணீரும் கிடைக்கும்…” – இஸ்ரேலிய திட்டம்

டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே காஸாவிற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் வழங்குவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கி 6…

Read more

அம்மாடியோவ்..!தமிழகத்தில் 160 மில்லியன் பருத்தி மூட்டைகள் தேவை குறைந்துள்ளது…..

கோவை: பருத்தியை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு செயல்படும் தமிழக ஜவுளித் தொழிலுக்கு ஆண்டுக்கு 115 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170 கிலோ எடை) தேவைப்படும் நிலையில், தமிழகத்தில் 9…

Read more