உலகம்

மனிதாபிமான நோக்குடன் இரண்டு பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.

கத்தார்-எகிப்திய மத்தியஸ்தத்துடன், ஹமாஸ் 2 பணயக்கைதிகளை எந்தவித நிபந்தனைகளுமின்றி மனிதாபிமான நிலைமைகளின் கீழ் விடுவித்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு ஹமாஸ் ‘ ஏற்கனவே முன்வந்த போதிலும்,…

Read more

பங்களாதேஷ் நாட்டில் இரு ரயில்கள் மோதல்.. 17 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

வங்கதேசத்தின் கிஷோர்கஞ்சில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள…

Read more

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு  கனடாவில் ஆயுள் தண்டனை!

கனேடிய நெடுஞ்சாலையில் மனைவியை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைத்தீவு நபருக்கு கனேடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவம் 2019 செப்டம்பர் 23 ஆம் திகதி…

Read more

நான்கு ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறிய நிலையில் நேற்று(21) வாடகை விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார்…

Read more

கட்டாரில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த பெண் விமானத்தில் உயிரிழப்பு.

கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

Read more

இஸ்ரேல் படைகளைத் தடுக்க முடியாது, இறுதியில் ஹமாஸ் இருக்காது – காஸாவில் இதுவே எமது கடைசி நடவடிக்கை.

காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய…

Read more

வடகொரியாவின் ஏவுகணைகளை பயன்படுத்தும் ஹமாஸ்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் வடகொரியாவின் எப் – 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படும் எப் – 7 ரக ஏவுகணைகள் ஹமாஸ்படையினர்க்கு…

Read more

மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை எச்சரிக்கை.

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு  இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப்…

Read more

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டன் நகரில் ஆதரவு பேரணி!

லண்டனில் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுமார் 100,000 மக்கள் திரண்டு பேரணியில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆதரவு பேரணி நேற்று (21)…

Read more