குவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு…
குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு…
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. ஏறக்குறைய தனித்துவிடப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா உள்ளது.…
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும்…
அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
காஸா சுரங்கங்களில் செயற்கை வெள்ளத்தை ஏற்படுத்தி மொத்த ஹமாஸ் வீரர்களை வெளியே கொண்டு வரும் இஸ்ரேல் ஆலோசனைக்கு கூட்டணி நாடுகள் எதிர்ப்பு. “போர்க்கைதிகள் அனைவரும் அங்கே தானே இருக்கிறார்கள். “
காஸாவிலுள்ள அல் ஜசீரா அரபியின் பணியகத் தலைவரான Wael Dahdouh இன் மனைவி, மகன், மகள் மற்றும் பேரன் ஆகியோர் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அல் ஜசீராவில் ஒளிபரப்பப்பட்ட…
மலேசியா கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற…
நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும்…
அமெரிக்காவில் நிலவிய கடும் பனிப்பொழிவால் 168 வாகனங்கள் மோதி சங்கிலித்தொடர் விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம்…
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா…