நாய்களுக்காக தனி பேருந்து இயக்கும் நபர்!
பிரேசில் நாட்டில் நாய்களை பயிற்சிக்கு அழைத்து செல்ல நபர் ஒருவர் தனியாக பேருந்தை இயக்குகிறார். ஆண்ட்ரி பிரீசன் என்ற அந்த நபர் தான் பயிற்சி அளிக்கும் நாய்களுக்கு என பிரத்யேக…
பிரேசில் நாட்டில் நாய்களை பயிற்சிக்கு அழைத்து செல்ல நபர் ஒருவர் தனியாக பேருந்தை இயக்குகிறார். ஆண்ட்ரி பிரீசன் என்ற அந்த நபர் தான் பயிற்சி அளிக்கும் நாய்களுக்கு என பிரத்யேக…
இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சத்தில் உள்ள நிலையில் இன்று போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டன், கத்தார் மற்றும் பாலஸ்தீன வெளியுறவுத் துறை…
காஸாவின் தெற்கு நோக்கி கரையோரப் பாதை வழியே தப்பிச்செல்ல முயன்ற பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் அடங்குவர்…
பிரபல அமெரிக்க பாடகியும்,நடிகையுமான செலினா கோம்ஸ் தன் (இன்ஸ்டாகிராம்)சமூக வலைதளத்தில் இருந்து விடுப்பு எடுக்க போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் Instagram Story-யில் “நான் என் சமூக வலைதள…
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 96, 917 இந்தியர்கள் கடந்த ஓர் ஆண்டில் பிடிபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் எனவும், கனடா வழியே…
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில்…
பலஸ்தீன பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்தால், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் சிறையில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள்…
அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள் – “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால்…
மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த…
இருவேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரியை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 52 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அதேவேளை,…