உலகம்

தொடரும் பேரழிவு! போர் மண்டலமான காஸா மருத்துவமனை!

காஸாவின் பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை “ஒரு திறந்த போர் மண்டலமாக மாறியுள்ளது” என்று காஸா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல் குத்ரா தெரிவித்துள்ளார். காஸாவின் மீது…

Read more

அவுஸ்திரேலியாவில் 9.5 கோடி சம்பாதிக்கும் இளைஞர்! யார் இவர் ?

உத்தர பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் அமீர் குதுப். இயந்திர பொறியியல் (Mechanical engineering) படித்த இவர், ஹோண்டா Cars நிறுவனத்தில்  பணிக்கு சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து வேலையில் சலிப்பு…

Read more

அமெரிக்காவில் தமிழர் மீது கொலைவெறித் தாக்குதல்!

அமெரிக்காவின் வாஷிங்டனில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழர் மீது மர்ம நபர் நடத்திய தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 61 வயதாகும் அலி அக்பர் என்பவர்…

Read more

இந்தியா,சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தூதுவர் பதவிகளில் வெற்றிடம் – விரைவில் நியமிக்க கோரும் துறைசார் மேற்பார்வைக் குழு

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், தூதுவருக்கான பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமானவர்களை நிரந்தரமாக நியமிப்பதற்குத் தேவையான தலையீட்டை விரைவில் மேற்கொள்ளுமாறு சர்வதேச தொடர்புகள்…

Read more

பத்திரிகையாளர்கள் முன்பே 2 பேரை சுட்டுக்கொன்ற 77 வயது நபர்! அதிர்ச்சி சம்பவம்

பனாமாவில் சாலையை மறித்து போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் இருவரை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பனாமாவின் Chame மாவட்டத்தில் உள்ள பான்-அமெரிக்கா நெடுஞ்சாலையில் திடீரென சுற்றுச்சூழல்…

Read more

கனடாவில் 2 யூத பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு! பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம்

கனடாவில் உள்ள 2 யூத பள்ளிகளில் ஒரே இரவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரானது பல்வேறு நாடுகளில் யூதர்கள் மீது பலதரப்பட்ட மக்களின் வெறுப்புணர்வை தூண்டியுள்ளது. அதன்…

Read more

மனிதரை தவறாக இயந்திரத்திற்குள் திணித்த ரோபோ! உயிரிழந்த பரிதாபம்

தென் கொரியாவில் ரோபோ ஒன்று பெட்டி என நினைத்து உடன் பணிபுரிந்த நபரை இயந்திரத்திற்குள் திணித்த தால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரோபோடிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த…

Read more

கால் அறுவை சிகிச்சையின் போது 4 முறை மாரடைப்பு..29 வயது பெண் Influencer மரணம்

பிரேசிலை சேர்ந்த பிரபல Influencer லுவானா ஆண்ட்ரேட் தனது கால் முட்டியில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும்போது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 29 வயதே…

Read more

1,157 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம்!

நவீன ஓவியத்தின் தந்தை எனப்படும் பாப்லோ பிக்காசோவின் ஒரு ஓவியம் 1,157 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. 1932ல் வரையப்பட்ட “வுமன் வித் எ வாட்ச்” எனும் இந்த ஓவியம்…

Read more

இஸ்ரேல் தாக்குதலில் கொத்துக் கொத்தாய் கொல்லப்படும் குழந்தைகள்!

அக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து இஸ்ரேலிய தாக்குதலினால், காஸாவில் சுமார் 4,324 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு சராசரியாக…

Read more