உலகம்

பிரான்ஸில் வரலாறு காணாத மழையால் அவசரநிலை பிரகடனம்!

பிரான்ஸ் நாட்டில் கொட்டித்தீர்த்த மழையினால் ஆறுகள் நிரம்பி கரை உடைந்ததால், நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் சமீப நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.…

Read more

பிரித்தானியாவில் 11 மாத குழந்தை கொடூர கொலை! இந்திய பெற்றோரிடம் தீவிர விசாரணை

லண்டனில் Colindale பகுதியில் வசிக்கும் க்ருணால் ப்ரஜாபதி(27), ரிங்கல்பென் ப்ரஜாபதி (24) எனும் இந்திய தம்பதியருக்கு 11 மாதங்களே ஆன ஹேஸல் எனும் மகள் இருந்துள்ளார். பிறந்து 11 மாதங்களே…

Read more

அதிவேகமான இணைய சேவையை அறிமுகம் செய்தது சீனா!

சீனாவில் உலகின் உயர் அதிவேகமான இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் MB அல்ல GB அல்ல, ஒரே நொடியில் 1.5 TB அளவுள்ள தரவுகளை அனுப்ப முடியும். போன்கள்…

Read more

70 லட்சம் மக்கள் பட்டினியால் திண்டாட்டம்! அதிர்ச்சி அறிக்கை …

பலர் பணவீக்கம் அதிகரிப்பின் காரணத்தால் பல நாட்கள் உணவின்றி தவித்துள்ளனர். உணவுப்பாதுப்பின்மையே நாட்டு மக்களின் பசிப்பிணிக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வீதமான…

Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசிதா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவர்களது…

Read more

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் – சிறீதரன் எம்.பி.

எங்கள் மண்ணின் கலைஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, சுதேசியக் கலைகளையும் கலைஞர்களையும் மதிப்பளிக்கும் கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கலைப்பணி மெச்சுதற்குரியது. கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள்…

Read more

அவலத்தின் உச்சம்! காஸாவில் மனித சடலங்களை உண்ணும் நாய்கள்

பாலஸ்தீனத்தின் காஸாவில் உள்ள மருத்துவமனைகள், சுற்றிலும் உள்ள பகுதிகளை இஸ்ரேலிய படைகள் கையிலெடுத்துள்ளதால் எந்தவித செயல்பாடுகளும் இன்றி முடங்கி கிடக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேலிய தாக்குதல்…

Read more

இந்திய வம்சாவளி அமைச்சரை பதவிநீக்கம் செய்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்!

பிரித்தானியாவின் உள்துறை அமைச்சராக இருந்த, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிராவர்மேனை பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்துள்ளார். பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக் தனது அமைச்சரவையில் சில மாறுதல்களை…

Read more

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு-2023

மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு”  12.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பமானது. தாயக…

Read more

முதல் முறையாக வெளிநாட்டவரின் விசாவை ரத்து செய்த பிரித்தானியா!

இங்கிலாந்தின் லண்டன் நகரில் போருக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டு ஹமாஸை ஆதரித்த ஊடகவியலாளர் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் லண்டனில் கூடிய சுமார் 3,00,000 மக்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்தக்கோரியும்,…

Read more