உலகம்

உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சி!

அடுத்த ஆண்டு முதல் துபாயில் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த பறக்கும் டாக்ஸி சேவை செயல்படும்…

Read more

தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற அஸ்ட்ராஜெனகா!

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பூசியை அந்த நிறுவனம் திரும்ப பெறுகிறது. அதில் பக்க…

Read more

அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு புதிய விசா விதிமுறைகள்!

அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 20 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாங்கான நிலப்பரப்பில் இருந்து சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த விபத்து சம்பவம் இன்று (03)…

Read more

ஐக்கிய அமீரகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை!

ஐக்கிய அமீரகத்தில் மழை கொட்டி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. துபாய் மட்டுமின்றி அபுதாபியிலும் கனமழை கொட்டி வருவதால் இயல்பு…

Read more

உடல்கள் கூட கிடைக்காமல் கதறும் உறவினர்கள்!

கென்யாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்களை பொதுமக்கள் சோகத்துடன் தேடியலைந்தனர். அந்நாட்டில், பெய்து வரும் தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக, இதுவரை 181 பேர் உயிரிழந்துள்ளனர். பல…

Read more

easyJet விமான நிறுவனம் வழங்கியுள்ள அரிய வாய்ப்பு!

பிரித்தானியாவை சேர்ந்த விமான நிறுவனமொன்று புதிதாக 1000 விமானிகளை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லண்டனை மையமாக கொண்ட easyJet விமான நிறுவனம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. அத்தோடு,…

Read more

பக்கவிளைவை ஏற்படுத்தும் கோவிஷீல்டு!

கோவிஷீல்டு தடுப்பூசியானது பக்கவிளைவை ஏற்படுத்துவதாக அதன் நிறுவனமான இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்…

Read more

சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு! மக்கள் வெளியேற்றம்!

சீனாவில் பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனா –…

Read more

Project Nimbus க்கு எதிராக போராட்டத்தில் ஊழியர்கள்! கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

இஸ்ரேலுடனான கூகுளின் 1.2 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் (Project Nimbus) என்கிற ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

Read more