உலகம்

காஸாவில் 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல் பிரதமர்

பிணைக்கக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் மக்கள் உணவு , தண்ணீர் இன்றி தவித்து…

Read more

இராணுவ ஆட்சேர்ப்பின் போது நேர்ந்த சோகம்! 37 இளைஞர்கள் மரணம்

காங்கோ குடியரசின் பிரஸ்ஸாவில்லே (Brazzaville) நகரில் இராணுவ ஆட்சேர்ப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 37 இளைஞர்கள் உயிரிழந்தனர். காங்கோ குடியரசு வறுமையில் உழலும் நாடு. அங்கே வேலையில்லா…

Read more

காசா மீது இஸ்ரேல் மீது அராஜக தாக்குதல் நடத்துகிறது! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

காசா மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களின் உயிர்களை இஸ்ரேல் எடுப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். ஹமாஸ் – இஸ்ரேல் போர் நீடித்து வரும்…

Read more

தனது படுக்கையில் பாதியை வாடகைக்கு விடும் இளம்பெண்!

கனடாவை சேர்ந்த இளம்பெண் அன்யா  எட்டிங்கர்(Anya Ettinger) தன் படுக்கையின் பாதியை வாடகைக்கு விடுகிறார். சைக்கிள், கார் போன்ற வாகனங்களை வாடகைக்கு விடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் படுக்கையில் ஒரு…

Read more

பாலஸ்தீன மக்களுக்கு உதவும் இந்தியா!

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 32 டன் உதவிப்பொருட்களை வழங்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. மாதக்கணக்கில் போர்…

Read more

இந்தியாவுக்கு பயணித்த சரக்கு கப்பலை கடத்திய ஹவுதி அமைப்பினர்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர சண்டைகள் நடந்து வரும் சூழலில், இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தரும் ஹவுதி படையினர்,…

Read more

அண்டார்டிகாவில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம்!

அண்டார்டிகாவில் முதல் முறையாக ஒரு பயணிகள் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. பூமியின் துருவப்பகுதியான அண்டார்டிகா கண்டம் மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இருந்து வருகிறது. இது மரம், செடி,…

Read more

சீனாவைத் தொடர்ந்து இலங்கையில் கால் பதித்தது அமெரிக்கா!

அடுத்த மாதம் முதல் இலங்கையில் தனது செயற்பாடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks ஆரம்பிக்கவுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த…

Read more

போலி கனடா விசாவுடன் விமான நிலையத்தில் சிக்கிய இளைஞன்!

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த…

Read more

ஒரு Towel Skirtயின் விலை 77,000 ரூபாயா? அதிர்ந்த வாடிக்கையாளர்கள்

ஒரு துவட்டும் துண்டு (Towel Skirt) 77,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது அனைவரின் புருவத்தையும் உயர செய்துள்ளது. நாம் அனைவரும் ஆடைகளுக்காக செலவு செய்வது சாதாரண விடயம் தான். ஆனால்,…

Read more