உலகம்

வழிபாட்டிற்காக கூடிய மக்கள் மீது டிரோன் தாக்குதல்! 85 பேர் மரணம்..தவறுதலாக நடந்துவிட்டதாக கூறிய ராணுவம்

நைஜீரியாவில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மீது தவறுதலாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா (Kaduna) மாநிலத்தின் இகாபியில் மத…

Read more

சோதனையிட வீட்டினுள் நுழைந்த காவலர்கள்..திடீரென சுட்ட மர்ம நபர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் சோதனைக்காக காவலர்கள் சென்றபோது வீடு ஒன்று வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக…

Read more

உலகின் மிக அழகான நகரம் இதுதானாம்!

பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்று உலகின் மிக அழகான நகரம் என தெரிவாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Chester எனும் நகரம் மிகவும் அழகான நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நகரங்களில்…

Read more

எரிமலை வெடிப்பில் சிக்கிய மலையேறுபவர்களில் 11 பேர் பலி!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து…

Read more

பயணிகள் பேருந்து மீது தீவிரவாத தாக்குதல்.. 9 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கில்கிட்டிலிருந்து ராவல்பிண்டி நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!!

இலங்கையில், நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்களை …

Read more

உக்ரைனுக்கு எதிராக புதிய ஆணையில் கையெழுத்திட்ட புடின்! காரணம் என்ன?

ரஷ்ய துருப்புகள் எண்ணிக்கையை 15 சதவீதம் உயர்த்துவதற்கான ஆணையில் ஜனாதிபதி புடின் கையெழுத்திட்டார். உக்ரைன் – ரஷ்யா மோதல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் இதனை…

Read more

உலகின் மிக வயதான விலங்கு இதுதான்! 191வயதில் கின்னஸ் சாதனை

தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என்ற ஆமை…

Read more

முல்லையில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

நாட்டில் (இலங்கையில்) பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட தகவல் அனர்த்த முகாமைத்துவ…

Read more

கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம்

கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேறிய உபரிநீரில் கார் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவ…

Read more