வழிபாட்டிற்காக கூடிய மக்கள் மீது டிரோன் தாக்குதல்! 85 பேர் மரணம்..தவறுதலாக நடந்துவிட்டதாக கூறிய ராணுவம்
நைஜீரியாவில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மீது தவறுதலாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா (Kaduna) மாநிலத்தின் இகாபியில் மத…