உலகம்

புலம்பெயர்ந்தவர்கள் படகு மூழ்கியதில் 60 பேர் பலி!

லிபியாவின் கடலோரப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் நீரில் மூழ்கி பலியானதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சுமார் 86 பேருடன் படகு ஒன்று…

Read more

ரோகித் சர்மா இனி இல்லை.. இனி இவர்தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

ஐபிஎல்லில் மிகவும் பிரபலமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக்கியுள்ளது. 2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் 17வது…

Read more

இலங்கையில் இருந்து பல இலட்ச மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்..

இலங்கையில் கடந்த 4 வருடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர் இவ்வாறு இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில்…

Read more

சீனாவை அச்சுறுத்தும் பனிப்புயல்! பள்ளிகள் மூடல்..மக்களை எச்சரித்த அரசு

சீனாவின் தலைநகரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவால் அங்குள்ள பள்ளி மற்றும் சுற்றுலா தலங்களை சீன அரசு மூடியுள்ளது. சீனாவின் வடக்கு பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறக்கூடும் என்பதால், பனிப்பொழிவுக்கான…

Read more

இராணுவ தளம் மீது தாலிபான் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள இராணுவ…

Read more

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இத்தாலியின் Bologna நகரில் இருந்து Rimini ko நோக்கி ரயில் ஒன்று…

Read more

அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய புயல்! 6 பேர் பலியான சோகம்

அமெரிக்காவில் பலத்த சூறாவளி புயல் ,இடி மின்னல் காரணமாக 80000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டென்னஸ்ஸி (Tennessee)) மாகாணத்தின் கல்லாட்டின் மற்றும் ஹெண்டர்சன்வில்லே (Hendersonville) …

Read more

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்! 5 பேர் பலி

வெனிசுலா மற்றும் கயானா எல்லை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் இரு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மற்றும் கயானா எல்லையின் அருகே நேற்று…

Read more

தனது நாட்டு பெண்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த கிம் ஜாங் உன்! வைரலாகும் வீடியோ

வடகொரியாவின் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் கோரிக்கை வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியொங்யாங்கில் தேசிய தாய்மார்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 16 பேர் பலி! 8 பேர் கவலைக்கிடம்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்து பிரேக்குகள் செயலிழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Iloilo மாகாணத்திலிருந்து ஒரு பயணிகள் பேருந்தானது, நேற்று மதியம் Culasi…

Read more