உலகம்

சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கிய மாலைத்தீவு!

சியாங் யாங் ஹாங் 3 என்ற சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான என்ற ஆய்வுக்கப்பலானது இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூர மிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த விடயம்…

Read more

அமெரிக்காவில் 17 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிசூட்டில் சக மாணவன் மரணம்!

அமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில் சக மாணவன் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயோவா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 17 வயது மாணவன்…

Read more

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்தியசாலைகளில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…

Read more

ஈரானில் படையெடுத்த பயங்கரவாத கும்பல்!

ஈரானின் கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து ..

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் விமானத்தின் உள்ளே இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு கடலோர பாதுகாப்பு விமானத்தில் மோதி இந்த…

Read more

எலியை பழிவாங்கிய மாணவி! திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்..

சீனாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எலியை பலிவாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறித்த மாணவியின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது. இந்தநிலையில் தனது விரலை கடித்த எலியை பலிவாங்கும் நோக்கில்…

Read more

ஜப்பானில் கோரதாண்டமாடிய நிலநடுக்கத்தில் 62 பேர் பலி!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 150க்கும்…

Read more

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்ட இலங்கையர்..

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக…

Read more

தளர்த்தப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை..

ஜப்பான் வானிலை மையம், ஆழிப்பேரலை ஏற்படும் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் கரையோர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜப்பான் மக்களுக்கு தேவையான…

Read more

உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை ..

அமெரிக்காவில் உணவக பணிப்பெண்ணின் முகத்தில் சூடான உணவை வீசிய பெண்ணுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்கள் ஹோட்டல் வேலையும் தண்டனை விதித்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோவைச்…

Read more