உலகம்

இங்கிலாந்தில் இரட்டை அடுக்கு பேருந்து எரிந்ததால் பரபரப்பு

இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் விம்பிள்டன் மையப்பகுதியில் சென்றுகொண்டிருந்த மின்சார டபுள் டெக்கர் பேருந்து ஒன்று திடீரென…

Read more

சவூதி அரேபியாவில் உறுவாக்கப்பட்டு வரும் மற்றுமொரு அதிசயம்

சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான…

Read more

34 வயது நபரை பிரான்ஸின் பிரதமராக அறிவித்த மேக்ரான்

பிரான்ஸ் நாட்டின் பிரதமராக 34 வயது நபரான கேப்ரியல் அட்டால் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) என்பவர் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்தவர். 2017ஆம் ஆண்டில் இவர் நாடாளுமன்ற…

Read more

புகழ்பெற்ற கோல்டன் குளோப் விழாவிற்கு மேகன் மெர்க்கல் வராதது ஏன்?

அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் மேகன் மெர்க்கல் கலந்துகொள்ளாதது குறித்து காரணம் தெரிய வந்துள்ளது. 81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் Bevery Hills-யில்…

Read more

இலங்கையில் இருந்து குரங்கு வாங்க ஆர்வம் காட்டும் சீனா

சீன தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.…

Read more

பிரான்ஸ் பிரதமராக கேப்ரியல் அட்டல்

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மேக்ரான்.…

Read more

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்கள்

இலங்கை மக்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக…

Read more

இளவரசி ஆன்(Anne) இலங்கை விஜயம்

இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார். இந்த விஜயத்தின்…

Read more

நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதித்த நாடு

தென்கொரிய மக்களுக்கு நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிவுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின்…

Read more