உலகின் மிக நீள ஓவியம்
உலகின் மிக நீளமான ஓவியத்தை சீன பெண்ணொருவர் வரைந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற…
உலகின் மிக நீளமான ஓவியத்தை சீன பெண்ணொருவர் வரைந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற…
ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என உலகப் பொருளாதார மன்ற தலைவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில்…
பெண்களின் போடும் கூந்தல் அலங்காரங்களில் ஒன்றான போனிடெயில் சிகை அலங்காரத்திற்கு இரு நாடுகள் தடை விதித்துள்ளது. போனிடெயில் சிகை அலங்காரம் என்பது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. மேலும்…
கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் வாழ்த்து கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தை முதல் நாளை…
கனடாவின் முக்கியமான நகரான அல்பேர்ட்டா மாகாணத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. தற்போது குறித்த பகுதியில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. இந்நிலையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு…
கனடாவில் தற்போது வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடி பிரச்சினைகள் அதுகரித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கனேடிய அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின்…
அமெரிக்காவில் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன.…
சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ்…
ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டாலோகான் அருகே 180…
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கைவாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கட்டுப்பாட்டை நினைவுறுத்துவதாக கொழும்பு…