15வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் 2 குழந்தைகளை 15வது மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவில் Zhang Bo – Ye Chengchen என்ற ஜோடிக்கு மரண தண்டனை…
சீனாவில் 2 குழந்தைகளை 15வது மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவில் Zhang Bo – Ye Chengchen என்ற ஜோடிக்கு மரண தண்டனை…
மலேசியா நாட்டின் 17வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் இப்னி இஸ்கந்தர் பதவியேற்றார். ஆசிய நாடான மலேசியா ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்குள்ள 9 சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள் தான் தங்கள்…
மெக்சிகோ நாட்டில் இரண்டு அடுக்கு பேருந்தும், லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் Jalisco மாகாணத்தில் இரட்டை…
கனடாவில் டொராண்டோ பகுதியில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர்…
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான்…
அமெரிக்காவில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் இடம்பெற்ற பொழுதுபோக்கின் போது சிறுவன் ஒருவனின் காலை சுறா மீன் கடித்துள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவில் ஒரு பொழுதுபோக்கு…
கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு வசீகரிக்கும் கலை வடிவமாக Calligraphy முறை ஜப்பானில் காணப்படுகின்றது. இது‘Shodo’ என அழைக்கப்படும் எழுத்துக்களை மிக அழகாக எழுதப்படும் முறையாகும். இந்த அழகான பழங்கால…
சீன நாட்காட்டியின் அடிப்படையில் இந்த ஆண்டு ‘டிராகன் ஆண்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளால் வீழ்ச்சியடைந்த சீனாவின் சனத்தொகை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்கும் என, சீனாவின் சனத்தொகை…
பெல்ஜியம் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், ஜேர்மனி உட்பட இருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள Aerodrome அருகே நபர்…
உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) எனும் ஓவியரால் 16 ஆம் நூற்றாண்டில்…