கனடாவில் ஆண்டுதோறும் 90,000 கார்கள் திருட்டு!
கனடாவில் கார் வாகன திருட்டுகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் கார் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்களின் ஏற்றுமதியை சமாளிக்க அரசு 28…
கனடாவில் கார் வாகன திருட்டுகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் கார் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்களின் ஏற்றுமதியை சமாளிக்க அரசு 28…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்லஸ் உடல்நிலை குறித்து முதன் முறையாக ராணியார் கமிலா வெளிப்படையாக பேசியுள்ளார். தெற்கு இங்கிலாந்தில் நடைபெற்ற தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமிலா மன்னர்…
அமெரிக்காவில் 5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகளை தாய் ஒருவர் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மெச்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர்…
வேல்ஸ் இளவரசர் வில்லியம் Air Ambulance Charity விழாவில் டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் லண்டனில் நடந்த Air…
கென்யாவில் 425 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், மதபோதகருடன் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஆண்டு Shakahola எனும் காட்டில் 425 பேரின் உடல்கள்…
கனடாவில் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு கடந்த 2022ம் ஆண்டு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடை2025ம் ஆண்டு ஜனவரி 1ம்…
மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது ராணி கமீலாவுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி தொலைக்காட்சியின் ராஜ குடும்ப செய்தியாளரான ஜென்னி பாண்ட் கூறியுள்ளார். இது…
பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகத்து 11 வரை ஒலிம்பிக் போட்டிகளும்,…
சிலியில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள வினாடெல்மார் மலைப்பகுதியில் சமீபத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. இது…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியார் மன்னர் சார்லஸ் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து மன்னர் சார்பில் பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உடல்நல பாதிப்பு காரணமாக சில பொதுநிகழ்ச்சிகள்…