வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா..உண்மையை பலி கொடுக்க முடியாது – சசிகுமார் ஆதங்கம்
இயக்குநர் அமீர் குறித்து பேசியது குறித்து வருத்தம் தெரிவிப்பதாக ஞானவேல்ராஜா கடிதம் வெளியிட்டதை குறிப்பிட்டு நடிகர் சசிகுமார் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் தயாரிப்பாளர் ஞானவேல்…