கொழும்புவில் நாளை..! முக்கிய அறிவிப்பு

கொழும்புவின் சில பகுதிகளில் நாளை(பிப்.17) 16 மணி நேரம் நீர்வெட்டு இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு நாளை மாலை 5 மணி முதல் நாளை மறுநாள்(பிப்.18) காலை 9 மணி வரை நீர் விநியோகம் தடைபடும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்புவில் உள்ள 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இருக்காது.

பராமரிப்பு பணிகள் காரணமாக, நிர்விநியோகம் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வந்திருந்தது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!