பிக்பாஸ் வீட்டில் பொங்கலன்று காத்திருக்கும் அதிர்ச்சி

எவிக்‌ஷனில் வெளியே சென்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்துள்ள நிலையில் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறியுள்ளது.

இந்திய பிரபல டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 100 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன்,விசித்ரா, பூர்ணிமா என 18 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 100 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மக்கள் கண்டதும், காணாமல் உள்ள சுவாரசியத்தையும் காணொளியாக வெளியிடுகின்றனர்.

 

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!