சங்கானையில் 350 ஏக்கரை கையகப்படுத்த திட்டம்!!! – அரச அதிபரால் கடிதம் அனுப்பி வைப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான சுமார் 350 ஏக்கர் கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வனப்பிரதேசமாக ஒதுக்கீடு…