namthesamnews

சங்கானையில் 350 ஏக்கரை கையகப்படுத்த திட்டம்!!! – அரச அதிபரால் கடிதம் அனுப்பி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான சுமார் 350 ஏக்கர் கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வனப்பிரதேசமாக ஒதுக்கீடு…

Read more

வவுனியாவில் கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை!

வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம் பிரதான வீதியில்…

Read more

இந்தியாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

பெருந்தோட்டப் பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

Read more

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும்…

Read more

இலங்கை அணி 2024யில் விளையாட போகும் போட்டி அட்டவணை வெளியீடு

ஆடவர் இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டில் விளையாடவிருக்கும் போகும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தினால் இலங்கை கிரிக்கெட் அணியின் பல நெருக்கடியில்…

Read more

இன்று ஏற்றம் காணப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

கார்த்திகை மாதம் 14ம் நாள். 30 நவம்பர், 2023. வியாழக்கிழமையான இன்று மாலை வரை அனுஷம் அதன் பின்னர் கேட்டை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க…

Read more

கிளிநொச்சி மகாதேவா இல்ல சிறுமிகளின் பூப்புனித நீராட்டு விழா

கிளிநொச்சி மகாதேவா இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் ஏழு சிறுமிகளுக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் கடந்த 9ம் திகதி மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில்…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ரணிலின் புதிய திட்டம்!!

இலங்கையின்,ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட கொழும்பை அண்மித்து காணப்படும் கல்விசார் பெறுமதிமிக்க இடங்களை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய இந்த…

Read more

சைனஸ் தொல்லை நீங்க இதை செய்தாலே போதும்

குளிர்காலம் வந்தாலே பலருக்கு சளி, இருமலுடன் சைனஸும் வந்து சேர்ந்துவிடும். இது அசௌகரியத்தையும் வலியையும் ஏற்படுத்தும். மூக்கின் பின்புறம், கன்னத்து எலும்புகள், நெற்றி மற்றும் கண்களுக்கு இடையில் உள்ள காற்றுப்…

Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமலே 12ஆம் வகுப்பு படித்த மாணவன்!

ஆசிரியர்கள் கவனக்குறைவால் 10ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாத மாணவன், 12ஆம் வகுப்பு படித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை அருகே வி.மலம்பட்டியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இச்சம்பவம்…

Read more