வங்கக்கடலில் உருவாகும் “மிச்சாங் புயல்”! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை…
வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை…
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனது கூந்தலுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஸ்மிதா ஶ்ரீவஸ்தவா (Smita Srivastava). 46…
நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியே நமது உடலின் ஆரோக்கியத்தை காக்கும் முக்கிய காரணியாகும். நோய்களை வராமல் தடுக்க நாம் முயன்றாலும், வந்த நோயை எதிர்த்து சண்டையிட உடலுக்கு சக்தி…
உகாண்டா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவிருக்கும் டி20 உலகக்கோப்பை அடுத்த வருடம் ஆரம்பமாக…
இந்தியாவில் பிரபலமான இந்தி நடிகரான ரன்தீப் ஹூடா தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார். 2001இல் வெளியான மான்சூன் படத்தில் அறிமுகமானவர் ரன்தீப் ஹூடா. 47 வயதான நடிகர்…
சத்தீஸ்கரில் இளம்பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்து கொன்று புதைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் 28 வயதுடைய இளம்பெண், கடந்த செப்டம்பர் 28ஆம்…
இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும். – என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், வடக்கு, கிழக்கூ மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே கனமழை பெய்யும். இதேவேளை…
இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், அச்சுறுத்தி பழிவாங்கும் செசெயற்பாடுகளும்இன்னமும் அரச ஒட்டுக்குழுக்களாலும் பொலிஸாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினராலும்…