குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மத போதகர் ஒருவர் கைது…
இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி…