namthesamnews

ஆப்பிள் நிறுவனம் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவது எதற்கு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்திலான பொருட்களின் விற்பனையில் AIDS நோயாளிகளுக்காக நன்கொடை சேகரிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் தனித்த மரியாதையை பெறும். அவ்வகையில் கடந்த 15…

Read more

மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பாஜக! முன்னாள் வீரர் வாழ்த்து

இந்திய சட்டசபை தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளதால் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில். வாக்கு…

Read more

ராஜபக்ச குடும்பங்களுடன் உறவாட மாட்டீர்களா? – கஜேந்திரகுமார் கேள்வி

தற்போது 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.  இவர்களில் 9 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு உள்ளனர்.. மிகுதி ஐருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,…

Read more

சூறையாடப்படும் திருமலை!!

திருகோணமலை புல்மோட்டை, வாகரை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மக்களின் விருப்பத்தை மீறி கனிய வள அகழ்வு  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில்…

Read more

கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்! – ஐ.நா வலியுறுத்து

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை கவலை வெளியிட்டுள்ளன. கடந்த…

Read more

யாழுக்கு வடக்கே வலுவடைந்தது தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது. வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12…

Read more

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் கடந்த 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கொட்டும் மழைக்கு நடுவில்…

Read more

வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும்…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த டிசம்பர் (02) இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

330 கி. மீ வேகத்தில் செல்லக்கூடிய சூப்பர் கார்! ரோந்து படையில் சேர்ப்பு

துபாயில் மெக்லாரனின் சூப்பர் கார் பொலிஸாரின் ரோந்து படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஹைபிரிட் சூப்பர் கார் மெக்லாரன் அர்டுரா (McLaren Artura). இது மணிக்கு…

Read more

என் வாழ்வின் இருண்ட பக்கத்திற்காக மனநல நிபுணரை அணுகினேன்! மனம் திறந்த தமிழக வீரர் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் தனது ஓய்வு குறித்து பேசும்போது மனநல மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டார். 2023 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு…

Read more